உயிர் வற்ற
உடல் இற்ற
நிகழ்ந்தேறும்
உன் உதட்டின்
ஈரத்தழுவலுக்காக
காத்திருக்கிறேன்...!
முப்பாலின்
மூன்றாம் பாலில்தான்
அன்பின் கடல்
அலையாடுதாம்...!
நீச்சல் தெரியாது...!
அதனாலென்ன...?
அலைகள்
கற்றுத்தரும்...!
நீ வா...!
உடல் இற்ற
நிகழ்ந்தேறும்
உன் உதட்டின்
ஈரத்தழுவலுக்காக
காத்திருக்கிறேன்...!
முப்பாலின்
மூன்றாம் பாலில்தான்
அன்பின் கடல்
அலையாடுதாம்...!
நீச்சல் தெரியாது...!
அதனாலென்ன...?
அலைகள்
கற்றுத்தரும்...!
நீ வா...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக