என்னிலிருந்து
பிறப்பவை யாவும்
என் குழந்தைகளே...!
கருத்தோ
கவிதையோ
எவையாயினும்
என் குழந்தைகளே...!
கருத்தென்றால்
ஆண் குழந்தை...!
கவிதை என்றால்
பெண் குழந்தை...!
எனக்கு
பிடித்த குழந்தை
பெண் குழந்தை தான்...!
கருத்தை அதுதான்
அழகாய்ச் சொல்லும்...!!!
பிறப்பவை யாவும்
என் குழந்தைகளே...!
கருத்தோ
கவிதையோ
எவையாயினும்
என் குழந்தைகளே...!
கருத்தென்றால்
ஆண் குழந்தை...!
கவிதை என்றால்
பெண் குழந்தை...!
எனக்கு
பிடித்த குழந்தை
பெண் குழந்தை தான்...!
கருத்தை அதுதான்
அழகாய்ச் சொல்லும்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக