திண்ணையில் ஒரு நூலகம்💜❤️
எழுத்தெல்லாம் இன்பமுடைத்து...
திங்கள், 18 நவம்பர், 2013
:::******க! :::
கெஞ்சுக!
கெஞ்சிக் கேளாவிடில்
கொஞ்சுக!
கொஞ்சிப் பாராவிடில்
மிஞ்சுக!
மிஞ்சி மீளாவிடில்
துஞ்சுக...!
துஞ்சினால்
கெஞ்சவும்
கொஞ்சவும்
மிஞ்சவும்
ஆற்றல் பிறக்கும்..!
அன்பு
சிறகை
விரித்து பறக்கும்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக